உள்நாட்டு செய்திகள்

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

சேனல் 4 நாளை வெளியிடவுள்ள ஈஸ்டர் தாக்குதல் பற்றி, அதிர்ச்சியூட்டும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய காணொளி..!

wpengine

நாளை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine