உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா : வலுக்கும் பலி எண்ணிக்கை

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன உள்ளிட்ட 29 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

´ரவி ஹங்ஸி´ சிக்கியது

wpengine