உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

தாதியர் நாளை ஆர்ப்பட்டத்திற்கு தயார் நிலையில்…

wpengine

வெள்ளியன்று இலங்கை வரவுள்ள ஐ. நா.மனித உரிமை ஆணையாளர்

wpengine

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine