உள்நாட்டு செய்திகள்

மேலும் 24 பேர் வெளியேறினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று(25) வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 12 மணி நேரத்தில் எவ்வித வன்முறைகளும் கண்டியில் பதிவாகவில்லை – மேஜர் ஜெனரல் ருக்மால்…

wpengine

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு

wpengine

இன்று(22) கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம்…

wpengine