உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை மீறிய சிலர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 23 பேர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட பணிப்புரையை மீறியமை தொடர்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்

wpengine

சிறார்களுக்கு வாகனங்களை செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை..

wpengine

ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

wpengine