Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்களில் 99 பேர், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பண்டிகைக் காலத்தில் தெரியாத இடங்களில் குளிக்க வேண்டாம், பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!

wpengine

கொவிட் 19 தடுப்பூசி : சகல ஏற்பாடுகளும் நிறைவு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine