உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்

டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் பஸ் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக தனியார் பஸ் துறை பெருமளவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

wpengine

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து திட்டம்

wpengine

தம்புள்ளை விவசாய களஞ்சியம் ஏன் செயல்படவில்லை?

Azeem Kilabdeen