Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் TNA எதிர்கட்சிப் பதவியினை இழக்க நேரிடும்..

wpengine

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள்…

wpengine

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் முன்னணியினர் சபாநாயகருக்கு கடிதம்..

wpengine