ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தன்னால் இன்று ஆஜராக முடியாது – சஷி

FCID பிரிவிற்கு சஷி வீரவன்ஷவினை இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று தன்னால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக முடியாது எனஅறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கு வேறு தினம் ஒன்றை வழங்குமாறு சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

மற்றுமொரு தினம் வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்தியகலாநிதி ஜீவதாசன் வவுனியாவில் மர்மச்சாவு

wpengine

யால சரணாலயத்தில் அமைச்சரொருவரின் புதையல் வேட்டை

wpengine

நீதிமன்றம் சேர்த்துவைத்த தன்பாலின இளம் பெண்கள்; தற்போது எப்படி இருகின்றார்கள்!

wpengine