உள்நாட்டு செய்திகள்

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்…

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது

Related posts

எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்..!

wpengine

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine

பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை

wpengine