Top Story 2உள்நாட்டு செய்திகள்

தயாசிறிக்கும் கொரோனா உறுதியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்த, ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு

Azeem Kilabdeen

ஓழுக்காற்றுக் குழு முன்னிலையில் சனத் மௌனித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் – துமிந்த

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine