உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும்…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யானைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதா..? தப்பியவரின் வாக்குமூலம்!

wpengine

‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய நீல எச்சரிக்கை..

wpengine

வெளிவிகார அமைச்சர் மங்கள சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம்.

wpengine