உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15 அன்று ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில், 3 இலட்சத்து 39,369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சைட்டம் குறித்து வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவில்லை – கோப் குழு அதிரடி…

wpengine

பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

wpengine

கொழும்பு மாவட்ட குடும்ப சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

wpengine