உள்நாட்டு செய்திகள்

தரம் 05 – புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதி சபாநாயகர் தலைமையில் 11 பேரடங்கிய குழு

wpengine

உள்ளூராட்சி தேர்தல் – அங்கத்தவர்கள் குறித்த வர்த்தமானி ​விரைவில்..

wpengine

மீனவ சமூகத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் கோரிக்கை…

wpengine