உள்நாட்டு செய்திகள்

தற்போது சேவையிலுள்ள ரயில் சேவைகள் இன்றுடன் நிறைவு…

தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 புகையிரத சேவைகளும் நாளை(11) முதல் இடைநிறுத்தப்படும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன் தினம் (08) தொடக்கம் ரயில்வே சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் 45’வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்…

wpengine

மஹிந்தவின் முயற்சியினை தோற்கடித்த ரணில் – விகிலீக்ஸ் கசியவிட்ட உண்மை

wpengine

அரச மற்றும் காவற்துறையினர் இடமாற்றங்களுக்கு தடை

wpengine