உள்நாட்டு செய்திகள்

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்…

தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்த, ஐக்கிய ​தேசியக் கட்சி எதிர்வரும் 24ம் திகதி முதல் பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts

க.பொ.த.உயர்தரப் பரீட்சை கால மற்றம்

wpengine

பாராளுமன்ற விசேடத் தெரிவுக்குழு இன்றும் (19) கூடுகிறது

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

wpengine