உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாக்குதல்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது.

இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாளை(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை

wpengine

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

wpengine