ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜ்மஹாலை பார்வையிட வருபவர்களுக்கு புதிய தடை…

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தினமும் சராசரியாக 60,000 – 70,000 பேர் வரை தாஜ்மகாலை பார்வையிட்டு செல்கின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் சுற்றுச் சூழல் மாசு உருவாகி தாஜ்மஹாலின் நிறம் மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றை தவிர்க்க தாஜ்மஹாலை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தாஜ்மஹாலை எதிர் வரும் 20ஆம் திகதியிலிருந்து தினமும் 40,000 பேருக்கு மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

#g..

Related posts

சீனா தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை

wpengine

இலங்கையில் உள்ள ஆண்கள் தாய்லாந்துக்குப் பறப்பதற்கு இதுதான் காரணமாம்!!

wpengine

இலங்கை அணி வீரர்கள் மீது மலிங்க குற்றச்சாட்டு

wpengine