உள்நாட்டு செய்திகள்

தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…

பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

காலி துறைமுகத்தில் ஒருவர் பலி

wpengine

W.M.மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…

wpengine

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine