Top Story 2உள்நாட்டு செய்திகள்

திங்கள் தீர்மானிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

wpengine

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை..!

wpengine

ராஜபக்சக்களின் அரசியலை முடிவுறுத்த இயலாது; நாமல் விடுத்த பகிரங்க சவால்!

wpengine