Top Story 2உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், மேல்மாகாண மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

wpengine

அரச அச்சகர் காமினி பொன்சேகா ஓய்வு பெற்றது அரசியல் அழுத்தத்தினால் – அரச அச்சக தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் தெரிவு..!

wpengine