Top Story 3உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் பேருந்து சேவைகள் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பேருந்து போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.

உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பேருந்து சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘பிக் மீ ‘ வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக அதன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

wpengine

“ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்”..!

wpengine

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது

wpengine