உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் பேருந்து சேவைகள் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய தினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

wpengine

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இன்று…

wpengine

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகள் நீதிமன்றில்

wpengine