உள்நாட்டு செய்திகள்

திடீரென தரையிறக்கபட்ட விமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine

இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine