உள்நாட்டு செய்திகள்

தியதலாவ வான்படையினர் முகாமில் தீப்பரவல்…

தியதலாவ வான்படையினர் முகாமில் தீப்பரல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மின்கசிவினால் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சகல அரச பாடசாலைகளும் 30 ஆம் திகதி விடுமுறை…

wpengine

டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு

wpengine

கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine