உலக செய்திகள்

துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்து வீதியொன்றில் மேற்புறம் இருந்த பெயர்ப்பலகையில் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது பேருந்தில் வௌிநாட்டவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்று வௌியாகியுள்ளன.

Related posts

வெளிநாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு இடைநிறுத்தம்..

wpengine

நேரடிப் போருக்கு பாகிஸ்தான் எந்நேரமும் தயார் நிலையிலேயே உள்ளது – இந்தியாவுக்கு பாக். இராணுவ தளபதி சவால்..

wpengine

பேருந்துக் கட்டண உயர்வு நேற்று(21) முதல் அமுலுக்கு..

wpengine