உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) –  கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவுக்குள் நீர்வெட்டு வழமைக்கு…

wpengine

மீண்டும் ஷாபி ஷிஹாப்தீனுக்கு அரச அங்கீகாரம்

wpengine

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை

wpengine