உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் நேற்றிரவு(30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!

wpengine

மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழப்பு! மீண்டும் மின்வெட்டு தொடருமா?

wpengine

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

wpengine