உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி மற்றும் கை குண்டுகளுடன் நால்வர் கைது

(FASTNEWS|COLOMBO) – பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கை குண்டுகள் உட்பட பல பொருட்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிற்றூந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 200 கிராம் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

திருமண வயதெல்லை 16 இலும் குறைவென்ற விடயத்திற்கு உடன்பாடில்லை.

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியூடாக ஹோமாகம பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை….

wpengine