உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார்
39 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை சேலைகளை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

தென்மாகாணத்திற்கு தமிழ் மொழி ஆசிரியர்கள் 314 பேருக்கு வெற்றிடம்…

wpengine

பிரதி​ பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு

wpengine

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்..

wpengine