ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகம்…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தென்னாபிரிக்க அணியுடன் நாளை(28) இடம்பெறவுள்ள போட்டியில் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகயீனம் காரணமாகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீள் அவதாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா..

wpengine

வவுனியாவில் பாடசாலை மாணவி கொலையா…? தற்கொலையா..?

wpengine

இலங்கையில் பதிவாகிய வெடிப்புகள் : ஜனாதிபதிக்கு கண்டனம் – பொலிஸ் மீளவும் சாகலவுக்கு…

wpengine