உலக செய்திகள்

தென் கரோலினா தேவாலயத்தில் 9 பேரை பலி கொண்ட துப்பாகித் தாக்குதல்

தென்  கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர்.

இது குறித்து சார்ல்ஸ்டன்  பொலிஸ்மா அதிபர் கிரெக் முல்லன் கூறுகையில்; இத்துப்பாக்கிதாரி மனிதன் முரட்டுத்தனமிக்க ஆபத்தானவன் . இவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிப்பு…

wpengine

ஹிட்லரின் டெலிபோன் அமெரிக்காவில் ஏலம்…

wpengine

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

wpengine