Top Story 3உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று இன்றைய தினம் (02) தனக்கு உறுதியாகி உள்ளதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்திருந்தார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு இன்று காலை செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாடசாலை மாணவன் ஒருவனால் பொலிசில் பொய்யான முறைப்பாடு – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

அடையாள அட்டையை விநியோகப் பணிகள் வழமைக்கு

wpengine

எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க திட்டம்..!

wpengine