உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிபர் போட்டிப் பரீட்சையில் போதியளவானவர்கள் சித்தியடையவில்லை – அகில பதிலடி..?

wpengine

உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியை கொண்டாடுகின்றனர்…

wpengine

பாக்கீர் மாக்காரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம்.

wpengine