உள்நாட்டு செய்திகள்

தெமடகொட தீ விபத்தில் முற்றாக 04 வீடுகள் தீக்கிரை…

தெமடகொட – கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு(19) பரவிய தீயில் 04 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ நேற்று இரவு 9.00 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 06 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகை தீபானி சில்வா கைது…

wpengine

வெள்ளை வான் ஆதாரங்களை சமர்பிக்க மேர்வினுக்கு நீதிமன்ற ஆணை

wpengine

இன்றும் 351 மீண்டனர்

wpengine