உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு விடுதலை…

(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியமை தொடர்பிலான வழக்கில் இருந்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…

wpengine

தொடர்ந்தும் மரக்கறி வகைகளின் விலைகளில் உயர்வு

wpengine

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

wpengine