உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்படித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், ​தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பு பக்கத்தை நோக்கி, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கொழும்பில் நாளைய தினம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில்…

wpengine

வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு ஆரம்பம்..!

wpengine

மொனராகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி…

wpengine