உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன்(14) முடிவடைகிறது.

பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை ஆணைக்குழு இயங்கவுள்ளது.

ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதேசவாதத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதே PMGG யின் பிரதான தேர்தல் இலக்கு

wpengine

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு..!

wpengine