உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய வைத்தியசாலையாக கண்டி வைத்தியசாலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட வைத்தியர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

wpengine

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு

wpengine

இலங்கையின் பௌத்த மத பீடங்கள் இரண்டு ஒன்றிணைந்தது

wpengine