உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று(30) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தற்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

 

####..

Related posts

வருமானமிழந்த பேரூந்து ஊழியர்களுக்கு நிவாரணம்

wpengine

இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

wpengine

ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது! வெளியானது முக்கிய அறிவிப்பு

wpengine