உள்நாட்டு செய்திகள்

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை(13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவித்தல் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமையப் பெறவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

அபிவிருத்தி விசேட சட்டமூலம், மத்திய மாகாணத்திலும் தோல்வி…

wpengine

தலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு…

wpengine

வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் – மஹிந்த

wpengine