உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி…

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(25) நடந்து வருகின்ற நிலையில், கட்டா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மண்சரிவால் ஸ்தம்பிதமடைந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு…

wpengine

பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவிப்பு..

wpengine

மத்திய அதிவேக வீதி தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும்

wpengine