உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு..!

wpengine

ஹேஷ் டேக் (#) இட்ட ஹிருணிகாவின் புரட்சிகர பதிவு இதோ

wpengine