உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் தங்கியுள்ளனர்.

தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரி நேற்றைய தினம் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

wpengine

இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) புதிய சட்டம் – ஹரின்

wpengine

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை…

wpengine