Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் 16 நோயாளிகள் வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 382 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இத்தோடு எனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..” – அலி சப்ரி ரஹீம்

wpengine

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை விஜயம்…

wpengine

சர்வகட்சி அரசாங்கத்துக்கு இணங்காவிட்டால் ஜனாதிபதியை பதவி விலக்குவோம்: விமல் வீரவன்ச

wpengine