Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று(30) இடம்பெறவுள்ளது.

குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு, சகல தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி கைது

wpengine

மேலும் 144 பேர் பூரண குணம்

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அநீதி – தலையிடுமாறு றிஷாத், ஹக்கீம் ஆகியோரிடம் கோரிக்கை

wpengine