உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

wpengine

இலங்கை மத்தியவங்கி குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு.

wpengine

மதிய போசனம் / இங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில்…

wpengine