கேளிக்கை

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை – சம்பவத்தில் 7 பேர் கைது…

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது பொலிசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று(18) விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று(19) டிரைவர் உள்பட 7 பேரை கேரளா பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திரையுலகில் முன்னணி நடிகையான பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு…

Related posts

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் காலமானார்

wpengine

‘நான் பாட்டி ஆகிவிட்டேன் – மகிழ்ச்சியில் ராய் லட்சுமி… (photos)

wpengine

baby’s day out பாணியில் மங்கி டாங்கி…

wpengine