உலக செய்திகள்

வத்திக்கானில் நத்தார் தின சிறப்பு திருப்பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில்  நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா  திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.

“நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் … ஆனால் இறைவன் உங்களை தொடர்ந்து நேசிக்கிறார்” என அவர் கூறினார்.

Related posts

நாட்டை விட்டு வெளியேறத் தயார்

wpengine

இந்தியாவை தொடர்ந்து ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து அமெரிக்கா அவதானம்..

wpengine

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவு – 52 பேர் பலி

wpengine