உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

450 கிராம் பாணின் விலை, ஒரு ரூபாயால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது, 450 கிராம் பாணின் விலையானது 54 ரூபாயாக இருக்கையில், இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள ஒரு ரூபாயுடன் சேர்த்து, 450 கிராம் பாணின் புதிய விலை, 55 ரூபாயாக அமையவுள்ளது.

Related posts

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மருத்துவர்களுக்கு தடை..!

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை குறித்து புதிய நடைமுறை.

wpengine

தடைகளை தகர்த்து நாடு முன்னோக்கி செல்கிறது…

wpengine